Nagore News

 நாகூர் புதுமனை தெரு கடற்கரை முடுக்கில் வசிக்கும் பொதுமக்கள் இருக்கும் இடத்தில் பாதாள சாக்கடையில் லிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு, டெங்கு காய்ச்சல், கோரனா, இது போன்ற பல்வேறு நோய்களும் ஏற்படும் இதை உடனடியாக சரி செய்யும்படி நாகப்பட்டினம் நகராட்சியிடம் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Comments