பல நூற்றாண்டுகளாக பேரிடர் பாதுகாப்பு மையமாக விளங்கும் நாகூர் தர்காவை முழு நேரமும் திறப்பது தொடர்பாகநலம் நலத்துடன் சந்திகட்டுமாக,,,தற்சமயம் நிவர் புயல் எச்செரிக்கை விடுக்கப்பட்டுள்ள பேரிடர் காலமாக உள்ளதால் காலம்கலமாக நம்மாவட்டத்தின் மிகப்பெரும் பேரிடர் பாதுகாப்பு மையமாக விளங்கும் நாகூர் தர்கா பல சமூக மக்களின் புகழிடமாகும் மேலும் தர்கா பூட்டப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் அதன் வாயிலில் நூற்றுக்கணக்கானோர் தினமும் பனியிலும், கொசுக்கடியிலும் படுத்துறங்கின்றனர் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம் எனவே தற்சமயம் பேரிடர் காலமென்பதனால் ஏழை எளிய மக்களின் புகழிடமான நாகூர் தர்கா 24 மணி நேரம் திறந்து வைக்க ஆவன செய்திட வேண்டுகிறோம்நகல் பெறுவோர்1, மாவட்ட ஆட்சி தலைவர் நாகப்பட்டினம்2, கண்கானிப்பாளர் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் தஞ்சாவூர்3, CEO தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சென்னை4, தலைவர் தமிழ்நாடு வக்ஃபு வரியம் சென்னை5,மாண்புமிகு OS மணியன் தமிழ்நாடு கைத்தறி பட்டு நூல்துறை அமைச்சர்6, தமிழக முதலமை சரின் தனிப்பிரிவுதலைமைச் செயலகம் சென்னை

Comments